டோனிக்கு வருமான வரி ரூ.6கோடி

டோனி தலைமைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி புத்துணர்வு பெற்று உள்ளது.தனது திறமையான பேட்டிங்,புத்திசாலித்தனமாக முடிவு ஆகியவற்றால் அவரது புகழ் பரவிக் கொண்டே இருக்கிறது.பல்வேறு விளம்பர நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றன.


ஒரு நாள் தரவரிசையில் இந்தியா 3-வது இடம்!

இங்கிலாந்திற்கு எதிராக முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை வென்றுள்ளதையடுத்து ஐ.சி.சி. ஒரு நாள் போட்டிகள் தரவரிசையில் இந்தியா 5-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.


மைக்கேல் பெல்ப்ஸிற்கு 3 விருதுகள்!

மைக்கேல் பெல்ப்ஸின் பீஜிங் ஒலிம்பிக் நீச்சல் போட்டி சாதனைகளுக்காக கோல்டன் காகிளின் 3 விருதுகளைப் பெற்றுள்ளார். நீச்சல் போட்டிகளில் ஒலிம்பிக்கில் மட்டும் 8 முறை தங்கம் வென்ற பெல்ப்ஸ் அமெரிக்காவின் சிறந்த தடகள வீரர் என்ற விருதை பெற்றார்.


2-வது ஒருநாள் போட்டி: யுவராஜ்சிங் மீண்டும் சதம் -இந்தியா 54 ரன்னில் வெற்றி

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 7 ஒருநாள் போட்டித் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 158 ரன்னில் வென்றது.2-வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.


ஜோக்கோவிச் பட்டம் வென்றார்

செர்பிய வீரர் ஜோக்கோவிச் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியை வென்றிருக்கிறார்.உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இறுதி போட்டியில் செர்பிய வீரர் ஜோக்கோ விச் மற்றும் ரஷ்யாவின் டேவிடென்கோ ஆகியோர் மோதினர்.


பாகிஸ்தான் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி 274 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


குடிகாரனாக மாறிவிட்டேன்:சைமன்ஸ்

ஹர்பஜன் சிங் பிரச்சனைக்கு பிறகு குடிகாரனாக மாறிவிட்டதாக ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ சைமன்ஸ் கூறியுள்ளார்.கடந்த முறை இந்தியா,ஆஸ்திரேலியா சென்ற போது சிட்னி டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் ஆன்ட்ரூ சைமன்ஸ் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் சர்ச்சை உண்டானது.


ஃபெடரரை வீழ்த்தினார் ஆன்டி முர்ரே

ஷாங்காய் மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே,சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி வெளியேற்றினார்.சிகப்பு பிரிவில் கடைசி ஆட்டத்தில் நேற்று பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே 4-6,7-6,6-5என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தினார்.


சந்தர்பால் சதம் வீண்:பாக்.தொடர் வெற்றி

அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில் 24ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி 3போட்டிகள் கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.


ஐ.சி.எல்.கிரிக்கெட்டில் சூதாட்டம்?

ஐ.சி.எல்.கிரிக்கெட்டிலிருந்து நியூஸீலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ்,இந்திய வீரர் தினேஷ் மோங்கியா ஆகியோர் நீக்கப்பட்டதன் பின்னணிகளை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐ.சி.எல்.தலைவர் கபில் தேவ் கூறியுள்ளார்.


பழைய திறமை மீண்டும் வந்து விடும்;டிராவிட்டை புறக்கணிக்க கூடாது-கங்குலி வற்புறுத்தல்

ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் டிராவிட் மிக மோசமாக ஆடினார்.அடுத்து இந்திய அணி இங்கிலாந்துடன் 2டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.இந்த அணியில் டிராவிட் இடம் பெறுவாரா?என்ற கேள்வி எழுந்துள்ளது.இது பற்றி கங்குலி கூறியதாவது:-


கால்பந்தை போல கிரிக்கெட் போட்டியிலும் மஞ்சள் அட்டை;வீரர்கள் திட்டுவதை தடுக்க நடவடிக்கை

கால்பந்து போட்டியில் வீரர்கள் மற்றொருவருடன் மோதுவதும்,நடுவருடன் மோதுவதும் வழக்கம்.இதற்காக அவர்களை எச்சரிக்கை செய்ய மஞ்சள் அட்டை காண்பிக்கப்படும்.மிகவும் கடுமையாக நடந்து கொண்டால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்படுவர்.


Previous | Next